Spread the love

விருதுநகர் செப், 1

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டம் அருப்புக்கோட்டை நகரசபையின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *