Month: September 2022

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

விருதுநகர் செப், 30 சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 11 உண்டியல்கள், ஒரு கால்நடை மற்றும் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.38 லட்சத்து 99 ஆயிரத்து 960-ம், தங்கம் 136…

லாரிகளில் எடுத்து செல்லும் மணல் சாலையில் கொட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.

ராணிப்பேட்டை செப், 30 ஆற்காடு அடுத்த பிள்ளையார்குப்பம், பூட்டுத்தாக்கு பகுதிகளில் லாரிகளில் எடுத்து செல்லும்போது சாலையில் மணல் கொட்டுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையில் கொட்டும் மணல்…

மின்சாரம் துண்டிப்பு. மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்.

நெல்லை செப், 30 நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அனவன்குடியிருப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த…

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் தர்ணா

புதுக்கோட்டை செப், 30 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் மண்டல தலைவர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். இதில்,…

கூடலூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு.

நீலகிரி செப், 30 நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகள் மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மேலும் பல…

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் செப், 30 ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகிணறு பகுதியில் கடந்த 23 ம் தேதி புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பாப்பாத்தி என்கிற பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.…

கொட்டாரக்குடி அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்.

நாகப்பட்டினம் செப், 30 திட்டநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி சுற்றுச்சூழல்…

சீர்காழி அருகே திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்.

மயிலாடுதுறை செப், 30 சீர்காழி அருகே திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண்மை விரிவாக்க மையம் சீர்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க மையம்…

வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கை.

நெல்லை செப், 30 வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி சிறப்பு மாணவர் சேர்க்கையை முன்னிட்டு பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் ஆசிரியை மரியரூயஅபராணி வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் எலிசபெத் மாணவர்களின் கற்றல்திறன் வளர்ச்சிக்…

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணார் பேட்டை தற்காலிக கழிப்பறையை சுத்தப்படுத்திய மாநகராட்சி பணியாளர்கள்.

நெல்லை செப், 30நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.இந்த பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமான…