உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
விருதுநகர் செப், 30 சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 11 உண்டியல்கள், ஒரு கால்நடை மற்றும் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.38 லட்சத்து 99 ஆயிரத்து 960-ம், தங்கம் 136…