Month: September 2022

ரூ.4.26 லட்சத்தில் புதிய மின்மாற்றி. பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை செப், 30 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக…

நானே வருவேன் திரைப்படம் வெளியீடு. 100 அடி உயரத்திற்கு தனுஷ் பேனர்.

நெல்லை செப், 30 நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் இன்று வெளியானது.நீண்ட இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைப்படம் வெளியானது. இதனை ஒட்டி நெல்லை…

பழனி கோடைகால நீர்த்தேக்கத்தில் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் தண்ணீர்

திண்டுக்கல் செப், 30 பழனி நகராட்சி பகுதிக்கு பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் ஆகியவை குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணைகளுக்கு கொடைக்கானல் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்தாகிறது. இங்கு தேக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து குழாய்கள் மூலம் பழனிக்கு கொண்டு…

வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. ரயில் நிலைய தார்சாலையை தரமாக அமைக்க உத்தரவு.

தர்மபுரி செப், 30 தர்மபுரி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள முகமது அலி கிளப் சாலையில் பொதுமக்கள் மற்றும் தனியார்…

காந்தி ஜெயந்தி, மிலாடி நபி அன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் செப், 30 சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, ஆணையர் அறிவுரைப்படி காந்தி ஜெயந்தியான ஞாயிற்றுக்கிழமை, மிலாடி நபியான வருகிற 9 ம்தேதி ஆகிய 2 நாட்களும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான…

ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.

கோயம்புத்தூர் செப், 30 ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை மற்றும் எதிர்பாராத பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது. தீ விபத்துகள்…

கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறக்கும் விழா.

செங்கல்பட்டு செப், 30 செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடம் மற்றும் நூலக கட்டிடத்தை புதுப்பித்து திறக்கும் விழா நடந்தது. மேலும் கீழ் மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்…

நுகர்வோர் ஆணையங்களின் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

அரியலூர் செப், 30 அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர்…

ஆபாச இணைய தளங்களை முடக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

புதுடெல்லி செப், 30 நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 67 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இணையதள சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இணையதள சேவை வழங்குபவர்களுக்கு அனுப்பிய…

தேவ கவுடாவை சந்தித்து நலம் விசாரித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பெங்களூரு செப், 30 முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவால் பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு…