Month: September 2022

வளர்ச்சி திட்ட பணிகள். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தஞ்சாவூர் செப், 29 தஞ்சையை அடுத்த வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளி வகுப்பறையின் சுகாதாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர்…

நெல், கரும்பு விவசாயிகளுக்கு நிவாரண தொகை.

புதுச்சேரி செப், 29 புதுச்சேரி கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு விவசாயிகளுக்கான நிவாரண தொகை அவரவர் வங்கிக்கணக்கில் ஒரு வாரத்தில் செலுத்தப்படும் என்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்த நிவாரண தொகை ஒருவார காலத்துக்குள் புதுவை மற்றும் காரைக்கால் விவசாயிகளுக்கு அவரவர்…

ஊர்க்காவல் படையில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

புதுக்கோட்டை செப், 29 ஊர்க்காவல் படை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியது. இதில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் புதுக்கோட்டையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்று குவிந்தனர். முன்னதாக…

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இந்தி தின விழா.

சிவகங்கை செப், 29 காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இந்தி துறை, சிவகங்கை நேரு யுவகேந்திரா, விவேகானந்தா இளைஞர் குழுமம் ஆகியவை சார்பில் இந்தி தின விழா அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி…

நகராட்சியில், குப்பகைளை தரம் பிரித்து கொடுத்தால் பரிசு வழங்கும் திட்டம்.

தேனி செப், 29 போடி நகராட்சி பகுதியில், குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என சிறப்பான முறையில் தரம் பிரித்து கொடுக்கும் குடும்பத்தினருக்கு பரிசு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நகராட்சி 20-வது வார்டில் நடந்தது.…

உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி.

பெரம்பலூர் செப், 29 வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 ம் தேதி உலக வெறி நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக வெறி நோய் தடுப்பு தினமான…

ரூ.35 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடக்கம்.

வேலூர் செப், 29 திருவலம், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காட்பாடி தாலுகா பொன்னையில் நிரந்தர வெள்ள நிவாரண பணி 2021-22 கீழ் சித்தூர்- திருத்தணி…

டி20 உலகக்கோப்பை – பும்ரா விலகல்.

புதுடெல்லி செப், 29 இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின்…

மதுரையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு.

மதுரை செப், 29 இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு…

ராயக்கோட்டையில் பகத்சிங் பிறந்த நாள் விழா.

கிருஷ்ணகிரி செப், 29 அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சுதந்திர போரட்ட தியாகி பகத்சிங்கின் பிறந்த நாள் விழா ராயக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ராயக்கோட்டை இளைஞர் பெருமன்றத்தின் சார்பில்…