Month: September 2022

சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்.

கன்னியாகுமரி செப், 29 திருவட்டார், சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் வேர்க்கிளம்பியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் ஆற்றூர் முதல் அழகியமண்டபம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள்…

100 நாள் வேலை கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் செப், 29 100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் விவசாய சங்க ஒன்றிய…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் .

கள்ளக்குறிச்சி செப், 29 கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி அரசு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட…

காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம்.

காஞ்சிபுரம் செப், 29 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ம் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும்…

சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு.

ஈரோடு செப், 29 பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமை…

சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்.

திண்டுக்கல் செப், 29 வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்களும், காசிபாளையத்தில் பொதுமக்களின் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் தொடக்க விழா, காசிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு…

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

தர்மபுரி செப், 29 தர்மபுரி ஒன்றியம் கே.நடுஅள்ளியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் சாதனை திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை தொடங்கி…

சிறுபாக்கம் அருகே மனுநீதி நாள் முகாம்.

கடலூர் செப், 29 சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேப்பூர் வட்டாட்சியர் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணை தலைவர் அம்பிகா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருப்பணி- முதலமைச்சர் தொடக்கம்.

சென்னை செப், 29 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கோடி மதிப்பிலான திருப்பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலர் இறையன்பு,…

ஒப்பந்தப்புள்ளி விடுவதை நேர்மையாக நடத்தக்கோரி நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகை.

விழுப்புரம் செப், 29 விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான பானாம்பட்டு, ராகவன்பேட்டை, பாண்டியன் நகர், கிருஷ்ணா நகர், இந்திரா நகர், கம்பன் நகர், கணேஷ் நகர், எம்.டி.ஜி. நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை…