Month: September 2022

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்.

ஐதராபாத் செப், 29 தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி…

உவரியில் மீன் வளத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய திமுக பிரமுகர் மீது வழக்கு.

நெல்லை செப், 29 நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உத்திராண்டு ராமன்.இவர் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.…

வள்ளியூரில் புதிய பெண்கள் கலைக்கல்லூரியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் திறப்பு விழா.

நெல்லை செப், 29 நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் நேரு நர்சிங் கல்லூரி, ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன்…

சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

விருதுநகர் செப், 29 விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்குகிறார். இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

கராச்சி செப், 29 பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரான இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் கராச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்…

வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்.

நெல்லை செப், 29 நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகிறது. இது போன்ற போஸ்டர்கள் ஒட்டுவதாலும் ஆங்காங்கே போக்குவரத்து மிகுந்த இடங்களில் பேனர்கள்…

சென்னை விமான நிலையத்தில் தனியாா் பாதுகாப்பு படை வீரர்கள் நியமனம்.

சென்னை செப், 29 உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1,500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு, விமான நிலையங்களின் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி விமான…

கல்வி மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு.

அரியலூர் செப், 29 கடந்த 25 ஆண்டுகளாக உடையார்பாளையம் கல்வி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி அலுவலகத்தை அரியலூருக்கு இடம் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள கல்வி…

ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை செப், 29 ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான 4 ஆயிரம் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும்…

வணிக வளாகத்தில் தீ விபத்து.

தேனி செப், 28 தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் துணிக்கடைகள், பெயிண்ட் கடை, தனியார் சுற்றுலா அலுவலகம், பொறியாளர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதில் முதல் தளத்தில்…