Month: April 2024

ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ பாஸ் கட்டாயம் – உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! –

சென்னை ஏப்ரல், 30 கொரோனா பரவல் காலத்தில் நாடு முழுவதும் அமலில் இருந்த இ-பாஸ் நடைமுறை, தற்போது மீண்டும் ஊட்டி, கொடைக்கானலில் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7 ம் தேதி முதல்…

கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்.

சிவகங்கை, ஏப்ரல், 29 சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் இன்று தொடங்க உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம்…

உலக கால்நடை தின விழா.

மதுரை ஏப்ரல், 29 மதுரை மாவட்ட கால்நடை பாரமரிப்பு துறை சார்பில், உலக கால்நடை தின விழா அவனியாபுரத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் மதுரை மாவட்டக் கிளைகள்…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு.

பழநி ஏப்ரல், 29 திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பக்தர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பஅலை வீசி வருகிறது. இந்த நிலையில் பழநி பஸ் நிலையம் அருகில்…

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

ஏப்ரல், 29 பொன்னாங்கண்ணி கீரையை சமைக்கும் போது மிளகும், உப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி, சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து…

கடமலைக்குண்டு அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை.

தேனி ஏப்ரல், 29 கடமலை மயிலை ஒன்றியம் பொன்னம்படுகை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்களின் வசதிக்காக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பயன்பாடின்றி உள்ளது.மேலும் பராமரிப்பின்றி போனதால், முட்புதர்கள்…

வாலிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது.

சிவகாசி ஏப்ரல், 28 சிவகாசி புதுதெருவை சேர்ந்தவர் மரியசந்தனம் (24). இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாரணாபுரம் போஸ் காலனியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் மரியசந்தனத்திடம் கத்தியை காட்டி மிரட்டி…