Category: மயிலாடுதுறை

வீடு, வீடாக சென்று தேசியக்கொடி ஊராட்சி மன்ற தலைவர்களால் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 14 சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும்…

வீடு, வீடாக சென்று தேசியக்கொடி ஊராட்சி மன்ற தலைவர்களால் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 14 சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும்…

மினி மாரத்தான் பரிசுப் போட்டி.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 13 மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நடத்திய ஹெல்மெட் அணிதல் மற்றும் போதை எனக்கு வேண்டாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மினி மாரத்தானில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முப்பது பேர்…

வெள்ளப்பெருக்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 12 கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் படகுகள் மூலம் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளநீர், பழையாறு மீன்பிடி…

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 8 கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களையும் பார்வையிட்டார். கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது மயிலாடுதுறை…

கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 7 குத்தாலம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள்,…

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை ஆகஸ்ட், 3 மயிலாடுதுறை பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி வழங்கப்படுகிறது என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடன் உதவி மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்,…