வீடு, வீடாக சென்று தேசியக்கொடி ஊராட்சி மன்ற தலைவர்களால் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை ஆகஸ்ட், 14 சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும்…