Category: மயிலாடுதுறை

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள் பயிற்சி.

மயிலாடுதுறை செப், 12 மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் உள்ள யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாயிகள் முருகேசன், கார்த்திகேயன், கருப்பையன்,…

சீர்காழியில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை செப், 10 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள கறிக்குளம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்…

நாம் தமிழர் கட்சியினர் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு.

மயிலாடுதுறை செப், 5 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தமிழ்மொழி வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை தமிழுக்காக 1965-ம் ஆண்டு மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் இலக்குவனார் பிறந்த நாளான செப்டம்பர் 3-ந் தேதி நடைமுறைப்படுத்த வேண்டும் என…

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பார்வை.

மயிலாடுதுறை ஆக, 28 தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி, நெல், நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை துறை…

தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள் சேதாரம்

மயிலாடுதுறை ஆக, 26 மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் நிலத்தடி நீரைக் கொண்டு மின் மோட்டார் மூலம் முன்கூட்டியே குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கினர். காவிரி நீரும் முன்னதாக வந்ததால் குறுவை நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வந்தன. இதைத் தொடர்ந்து…

புதிய நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க அடிக்கல் நாட்டு விழா.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 23 சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு 45 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள்…

ஸ்ரீ குற்றம் பொறுத்த நாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 22 தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு) கோயில் மகாகும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றது. இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின்…

மாநில அளவிலான கபடி போட்டி

மயிலாடுதுறை ஆகஸ்ட், 21 சீர்காழியில் கபடி போட்டி தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநிலத் தலைவர் சோலை ராஜா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஹபிபுல்லா,…

அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 20 அதிமுக தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் சோழம்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார்…

முன்னாள் பிரதமா் அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு தினம்.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 18 மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் சித்தா்காடு சம்மந்தங்குளம் பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவா் பிரபாகா் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட பொதுச்செயலாளா் பாலு…