மயிலாடுதுறை நவ, 16
இடைமுக தீர்த்தவாரி உற்சவத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்நாளில் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதற்கு பதிலாக நவம்பர் 25ம் தேதி 14 செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.