Spread the love

மயிலாடுதுறை ஏப்ரல், 16

பாமக இல்லாவிட்டால் டெல்டாவே அழிந்து போயிருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பிரச்சாரம் செய்த அவர் திமுகவும், அதிமுகவும் டெல்டாவை அழிக்க பார்த்ததாக குற்றம் சாட்டினார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்தியது. பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் நேரடியாக சந்தித்து பேசுவார் என வாக்குறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *