Spread the love

மதுரை ஏப்ரல், 22

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 6:30 மணி அளவில் நடைபெற்றது. மாசி வீதிகளில் தேரை வடம் பிடிக்கவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *