Category: தூத்துக்குடி

காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி செப், 14 தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.…

மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள்.

தூத்துக்குடி செப், 11 தூத்துக்குடி மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 18-வது ஜூனியர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டி தொடக்க விழாவுக்கு தடகள விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை…

முத்துக்கருப்பன் நினைவு மாணவர் விடுதி திறப்பு விழா.

தூத்துக்குடி செப், 10 ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சில்லங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் முத்து கருப்பன் நினைவு மாணவர் விடுதியினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்.…

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி செப், 7 மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை நகருக்குள் முக்கிய பகுதிகளில் தண்ணீர்…

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்.

தூத்துக்குடி செப், 5 கயத்தாறில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழுக்கள் மூலம் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு முன் பணம் கட்டவேண்டும், ரூ.1 லட்சம் கடன்பெற ரூ.32ஆயிரம் முன்பணம் கட்டவேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் கூறியுள்ளார். இதை நம்பி…

அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

தூத்துக்குடி செப், 3 அதிமுக. பொதுக்குழு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், தூத்துக்குடியில் அதிமுக.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடுத்த…

திருச்செந்தூர் கோவில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்பு.

தூத்துக்குடி செப், 2 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். அவர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் வாழ்த்தினார். அறங்காவலர்கள் நியமனம் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு…

அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

திருச்செந்தூர் செப், 1 சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலின் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

அனல்மின்நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு.

தூத்துக்குடி ஆக, 30 தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு நீண்டகாலம் ஆவதால், அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக மின்சார…

இலவச மருத்துவ முகாம். மருத்துவர்கள் ஆலோசனை.

தூத்துக்குடி ஆக, 30 தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அட்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மருத்துவர்கள் ஜெய பாக்கியராஜ், லாவண்யா ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் அனைத்து…