Category: தூத்துக்குடி

தொழில் முனைவோர் கருத்தரங்கம்.

தூத்துக்குடி அக், 3 கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் அருணாச்சலம்…

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உலக முதியோர் தினம்.

தூத்துக்குடி அக், 2 கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியின் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையாளர் ராஜிவ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி பொன்னாடை…

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டி பயிலரங்கம்.

தூத்துக்குடி செப், 30 திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 44 மற்றும் 48-ல் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி பயிலரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை…

திருச்செந்தூரில் அதிமுக பொதுக் கூட்டம்.

தூத்துக்குடி செப், 27 திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக. சார்பில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர செயலாளர்…

பெருமாள் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு.

தூத்துக்குடி செப், 25 தூத்துக்குடி புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலையில், கோ பூஜையும், விஸ்பரூப தரிசனமும் நடந்தது.…

நாசரேத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தூத்துக்குடி செப், 22 நாசரேத்தில் வகுத்தான்குப்பம் ரோட்டிலுள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில் 50 பேர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். இந்த இல்லம் முறையாக…

சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி செப், 20 தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நிறுவனர் தலைவர்சுரேஷ்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில்…

நுகர்வோர் பேரவை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா.

தூத்துக்குடி செப், 19 தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் திருச்செந்தூர் தாலுகாவில் 1000 மரங்கள் நடவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் கட்ட தொடக்க விழா குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். ஆத்தூர் பஞ்சாயத்து…

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 100 மீன் வியாபாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்.

தூத்துக்குடி செப், 17 ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கல்வி, மருத்துவம், குடிநீர், சுயதொழில், மகளிர் மேம்பாடு போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்லரை மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்க கோரிக்கை.

தூத்துக்குடி செப், 16 தூத்துக்குடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்களில் கருப்பு ரிப்பனால் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழக அரசு…