Category: தூத்துக்குடி

நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாட்டம். மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அறிக்கை.

தூத்துக்குடி நவ, 5 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மத்திய மாவட்ட…

சாத்தான்குளத்தில் 235 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

தூத்துக்குடி அக், 30 சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்…

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி.

உடன்குடி‌ அக், 28 குலசேகரன்பட்டினம் ஹசனியா பவுன்சர்ஸ் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட்போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இதில் முதலிடம் பிடித்த தேரியூர் அணிக்கு ரூ.15ஆயிரத்தை குலசை ஊராட்சி…

அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்.

தூத்துக்குடி அக், 27 அனல் மின்நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் தர்ணா…

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்.

தூத்துக்குடி அக், 25 இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.சூரிய கிரகணத்தால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. முருகப் பெருமானின் முக்கிய விழாக்களில் முதன்மையானதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, அறுபடை வீடுகளில் 2-ம்…

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு.

திருச்செந்தூர் அக், 21 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 25 ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்ள தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு…

முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம்.

தூத்துக்குடி அக், 14 கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் கேசவராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜசேகர், பொதுசெயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள்…

திமுகதுணை பொதுச் செயலாளர் கனிமொழிக்கு வரவேற்பு.

தூத்துக்குடி அக், 11 தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக. துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து…

சாத்தான்குளத்தில் தசரா விழா.

தூத்துக்குடி அக், 9 சாத்தான்குளம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டிமலைச்சி- வண்டி மலையான் கோவிலில் தசரா விழா கடந்த 26 ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. இவ்விழாவையட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை சேகரித்து அம்பாளுக்கு செலுத்தினர். விழா நாட்களில்…

டாஸ்மாக் கடைகள் 9 ம் தேதி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தூத்துக்குடி அக், 5 நபிகள் நாயம் பிறந்தநாளான மிலாடி நபி பண்டிகை வருகிற 9 ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று தமிழக அரசால் மதுவிற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…