Category: தூத்துக்குடி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு.

தருமபுரி நவ, 24 காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றினை அரசு முதன்மை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது…

கோவில்பட்டியில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி.

தூத்துக்குடி நவ, 23 கோவில்பட்டியில் யோகாசனப் பயிற்சியின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் வலியுறுத்தும் வகையில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் ட்ரஸ்ட் சார்பில் தென் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான…

தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் விடும் திட்டம்.

தூத்துக்குடி நவ, 21 உலக மீன் வளர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் மற்றும் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில்…

உடன்குடியில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி.

தூத்துக்குடி நவ, 19 உடன்குடியில் தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி…

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு விருது.

தூத்துக்குடி நவ, 17 தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவகாமி,…

ஓட்டப்பிடாரம் பகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்.

தூத்துக்குடி நவ, 15 தமிழகம் முழுவதும் நவம்பர் 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்திருக்கிறது. இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது. நேற்று ஓட்டப்பிடாரம் பகுதிகளில்…

தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தூத்துக்குடி நவ, 13 தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை,…

திருச்செந்தூர் கோவிலில் செல்போனுக்கு தடை.

தூத்துக்குடி நவ, 9 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் என்பது சுற்றுலாத்தளம் அல்ல கோவிலுக்கு வருபவர்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீசர்ட் அணிந்து கொண்டு…

விளாத்திகுளம் பகுதியில் மழை நீர் தேங்கும் பகுதிகளை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

தூத்துக்குடி நவ, 9 விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு 4-வது தெருவில் மழைநீர் தேங்கும் இடங்களை சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கெண்டேயன் நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் செல்லுவதற்கு ஏதுவாக சாலை வசதியை மேம்படுத்தவும், வாறுகால் வசதியை மேம்படுத்தவும் ஆய்வு…

கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நிறைவுவிழா.

தூத்துக்குடி நவ, 7 கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கே.லட்சுமிபுரம் கிராமத்தில் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி…