Category: தூத்துக்குடி

20 நாட்களுக்கு பின் இயங்கியது செந்தூர் ரயில்.

திருச்செந்தூர் ஜன, 7 வெள்ளத்தால் 20 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. கடந்த 17ம் தேதி தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால்…

நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு.

தூத்துக்குடி டிச, 26 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ற ஆய்வு செய்கிறார். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் இன்று மதியம் 2:30 மணிக்கு விமான மூலம் தூத்துக்குடி…

தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்.

தூத்துக்குடி டிச, 24 பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட டிசம்பர் 26 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல உள்ளார். சென்னை பெருமழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் பார்வையிட்டிருந்தார். சில தினங்களுக்கு…

ஐந்தாவது நாளாக விடுமுறை.

தூத்துக்குடி டிச, 22 மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும். 9 முதல்…

தூத்துக்குடிக்கு வந்து குவியும் நிவாரண பொருட்கள்.

தூத்துக்குடி டிச, 21 தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரிசி, பால், பிரட், பிஸ்கட், போர்வைகள் போன்ற…

ஏழு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.

தூத்துக்குடி டிச, 10 தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் சத்யராஜ் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் தங்கராமன், கோவை கருத்தம்பட்டிக்கும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரகாசன் தூத்துக்குடிக்கும், நாங்குநேரி காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் தஞ்சைக்கும், கருமத்தம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர்…

வந்தே பாரத்துக்காக வரிந்து கட்டும் கட்சிகள்.

தூத்துக்குடி செப், 25 நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக…

கயத்தாறில் 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி.

தூத்துக்குடி செப், 2 கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் உள்ள எல்.எல்.நகரில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மின்மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதனை சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ…

இரவிலும் தொடரும் சோதனை!

தூத்துக்குடி ஜூன், 28 தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். காலையில் தொடங்கிய சோதனை சுமார் 11 மணி நேரத்தை தாண்டி இரவிலும் தொடர்ந்தது. இந்த சோதனை குறித்து விளக்கம் அளித்த வங்கி…

ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் பேச்சு.

தூத்துக்குடி ஏப்ரல், 7 தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தூத்துக்குடிக்கு சென்று ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பேச தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். ராஜ் பவனில் இருந்து…