Spread the love

தூத்துக்குடி டிச, 26

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ற ஆய்வு செய்கிறார். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் இன்று மதியம் 2:30 மணிக்கு விமான மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கே அவர் மாவட்ட ஆட்சியர்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டு அறிய இருக்கிறார். பின்னர் நேரடியாக சென்று மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *