Spread the love

தூத்துக்குடி ஜூன், 19

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், ஆண்டுதோறும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்து வருவதால் சரியாக ஊதியம் கொடுக்க முடியவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *