Category: திருவள்ளூர்

தேசிய கொடி விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் ஆகஸ்ட், 11 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற 15 ம்தேதி 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு மாதம் 13 முதல் 15 வரை தேசிய…

பள்ளம் தோண்டும் போது புத்தர் சிலை கண்டெடுப்பு

திருவள்ளூர் ஆகஸ்ட், 9 திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் அடங்கியது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம்…