Category: திருவள்ளூர்

பூண்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக புதிய டிரான்ஸ்பார்மர்கள்.

திருவள்ளூர் செப், 23 திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீரான மின்சார வினியோகம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை…

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் செப், 22 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதிய மற்றும் ஓய்வு கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையீட்டு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை…

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

திருவள்ளூர் செப், 20 திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 37வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமாக…

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதி மொழி.

திருவள்ளூர் செப், 19 திருவள்ளூர், தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர்…

திருவள்ளூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

திருவள்ளூர் செப், 16 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாலோசனை…

பனை விதைகள் சேகரிப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருவள்ளூர் செப், 15 பனை மரங்களை பாதுகாக்கும் வகையிலும் பனை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பனை விதை வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த…

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப் பாதை அமைப்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு.

திருவள்ளூர் செப், 13 திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.

திருவள்ளூர் செப், 9 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சுகாதாரமற்று பணிபுரியும் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில்…

சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருவள்ளூர் ஆகஸ்ட், 22 சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இங்கு கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி மதிப்பில் ஆலய புனரமைப்பு…

கால்நடை பராமரிப்புத்துறை விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி.

திருவள்ளூர் ஆகஸ்ட், 19 திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகள் என 100 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர்…