Category: திருவள்ளூர்

புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு. மருத்துவ சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்.

திருவள்ளூர் அக், 22 திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும்…

சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை.

திருவள்ளூர் அக், 18 திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, திருத்தணி, அரக்கோணம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கப்பாதை இல்லாத…

தயார் நிலையில் ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்.

திருத்தணி அக், 14 திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் மொத்தம்…

ஊத்துக்கோட்டையில் பயிர் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் அக், 13 ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து நெற்பயிர் இட்டனர். விவசாயிகள் ரூ.497 விதம் பயிர் இன்சூரன்ஸ் செய்தனர். சில…

108 ஆம்புலன்ஸ் சேவை தரவரிசை.

திருவள்ளூர் அக், 11 திருவள்ளூர் ஆம்புலன்ஸ் சேவை தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்கள் வாரியாக தரவரிசை பட்டியலை 108 தலைமை அலுவலகம் வெளியிட்டது. இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள்.

திருவள்ளூர் அக், 9 வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க இடவசதி, அதிக மழையால்…

ஆரணி ஆற்றின் கரைகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு.

திருவள்ளூர் அக், 4 பொன்னேரி தாலுகாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழையினால் ஆரணி ஆற்றின் கரைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு பகுதிகளான ஆலாடு, மனோபுரம், சோமஞ்சேரி, பெரும்பேடு குப்பம், ஆண்டார்மடம், பிரளயம்பாக்கம், மற்றும் தத்தைமஞ்சி காட்டூர் ஆகிய…

காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவள்ளூர் செப், 30 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2 ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.…

கடம்பத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

திருவள்ளூர் செப், 27 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் போளிவாக்கம், மப்பேடு, பேரம்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திடீரென பார்வையிட்டு…

திருத்தணி முருகன் கோவில் சரவண பொய்கை குளம் சீரமைப்பு பணிகள்.

திருவள்ளூர் செப், 25 திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் புனித நீராடிய பின்பு மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர். இதுதவிர ஆண்டுதோறும் ஆடிகிருத்திகை விழாவின் போது,…