Category: சிவகங்கை

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

சிவகங்கை செப், 4 திருப்புவனத்தில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உறுப்பினர்களுக்கு மதுரை தனியார் டிரஸ்ட், தனியார் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு தலைவர் திரவியம் தலைமை…

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பயிர்கடன்களை வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை ஆக, 27 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டிதலைமையில் நடந்தது. இதில் பயிர்க்காப்பீடு, ஜிப்சம் உரம் வழங்க கோருதல், பிரதமரின் கிஷான் திட்டத்தில் நிதி பெற்றுத்தரக் கோருதல், பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத்…

சிவகங்கை மாவட்டத்தில் மினி மாரத்தான் போட்டி.

சிவகங்கை ஆகஸ்ட், 20 சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிங்கம்புணரி யாதவா திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கி சிங்கம்புணரி என்பீல்டு காலனியில் உள்ள பாரி வள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளி வரை…

சிவகங்கை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை

சிவகங்கை ஆகஸ்ட், 13 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுமையும் பாதயாத்திரை நடத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9 ம் தேதி முதல் பாதயாத்திரை காரைக்குடியில்…

விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை ஆகஸ்ட், 12 முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அய்யனார்…

ராணுவ தளவாடங்கள் கண்காட்சி.

சிவகங்கை ஆகஸ்ட் 11 75-வது இந்திய சுதந்திரதினத்தை பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அருகே இலுப்பைகுடியில் அமைந்துள்ள இந்தோ-திபேத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் ராணுவ தளவாடங்களை பள்ளி…

மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்.

சிவகங்கை ஆகஸ்ட், 4 காளையார்கோவில், 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…

வாழ்நாள் சாதனையாளர் விருது – இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

சிவகங்கை ஆகஸ்ட், 3 காரைக்குடி அமராவதி மகாலில் இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் மூத்த டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார்.…