Category: சிவகங்கை

காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை.

சிவகங்கை அக், 3 காந்திஜெயந்தியையொட்டி காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மதுக்கடைகள் மூடல் காந்திஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மதுக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள், அதை சார்ந்த உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகள்…

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சிவகங்கை செப், 30 இளையான்குடி மருத்துவர் சாகிர் உசேன் கல்லூரியில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டல் படி கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர்…

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இந்தி தின விழா.

சிவகங்கை செப், 29 காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இந்தி துறை, சிவகங்கை நேரு யுவகேந்திரா, விவேகானந்தா இளைஞர் குழுமம் ஆகியவை சார்பில் இந்தி தின விழா அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி…

மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர் தினம்.

சிவகங்கை செப், 28 காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர் தினத்தையொட்டி பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வியந்து பார்த்தனர். காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் (சிக்ரி) செயல்பட்டு வருகிறது. இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின்…

தொடர் மழையால் கடலை செடிகளில் விளைச்சல் இல்லை கடலை விவசாயிகள் கவலை.

சிவகங்கை செப், 25 பிரான்மலை பகுதியில் தொடர் மழையால் கடலை செடிகளில் போதிய விளைச்சல் இல்லை என கடலை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சிங்கம்புணரி அருகே புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்மலை, ஒடுவன்பட்டி, கிழவயல், முசுண்டபட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிணற்று பாசனம் மற்றும் கண்மாய்…

ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்.

சிவகங்கை செப், 24 சிங்கம்புணரி, ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி தென் தமிழகத்தில் பொரி தயாரிப்பில் சிங்கம்புணரிக்கு பெரும் பங்கு உண்டு. இப்பகுதியில் தயாராகும் பொரி…

பாரதியஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.

சிவகங்கை செப், 22 பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்பட்டார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பாரதிய ஜனதா மாநில,…

பட்டா மாறுதல் சிறப்பு முகாம்.

சிவகங்கை செப், 19 காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி வளாகத்தில் ஜி.ஆர். பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஜி.ஆர். பட்டா பிரிவு வட்டாட்சியர் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். பள்ளத்தூர் பேரூராட்சி…

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா காரைக்குடி வருகை.

சிவகங்கை செப், 15 பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22 ம்தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அவர் அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்…

அரசு கல்லூரியில் பொன்விழா. உயர்கல்வித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.

சிவகங்கை செப், 11 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள வி.எஸ். சிவலிங்கம் செட்டியார் அரசு கல்லூரியில் பொன் விழா ஆண்டு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். உயர்கல்வித்துறை…