அமைச்சர் பெரியகருப்பன் சொந்த நிதியில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்கள்.
சிவகங்கை அக், 31 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். இந்த…