Category: சிவகங்கை

அமைச்சர் பெரியகருப்பன் சொந்த நிதியில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்கள்.

சிவகங்கை அக், 31 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். இந்த…

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர் தகவல்.

சிவகங்கை அக், 29 சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை அக், 27 திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.

சிவகங்கை அக், 22 சிங்கம்புணரி வட்டாரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு…

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.

சிவகங்கை அக், 20 சிவகங்கை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் சிவகங்கை நகரில் உள்ள பழக்கடை, காய்கறி கடை, பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் பிளாஸ்டிக் சோதனை நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன் தலைமையில் சோதனை…

கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.

சிவகங்கை அக், 19 காரைக்குடி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. யூனியன் நகர் மன்ற தலைவர் சொர்ணம் அசோகன் தலைமை தாங்கினார். ஆணையாளர் இளங்கோ,…

பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு.

சிவகங்கை அக், 18 இளையான்குடி பனை மரங்கள் குறைந்து வரும் நிலையில் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு எல்லாம் தென்னந்தோப்புகளில் வரப்பு ஓரத்திலும், மானாவாரி நிலத்திலும் பனை மரங்கள் அதிகமாக காணப்பட்டன. கிராமங்களில் உள்ள பனை மரம் ஏறும் தொழிலாளர்…

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை.

சிவகங்கை அக், 12 திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் உற்பத்தி செய்த உறுப்பினர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பாலின் அளவிற்கு ஏற்ப 1,079 உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம்…

மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட்.

சிவகங்கை அக், 9 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம், காரைக்குடி வீல்சேர் கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி…

தேவகோட்டையில் பன்னாட்டு கருத்தரங்கம்.

சிவகங்கை அக், 4 தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி வேதியியல் துறையின் சார்பாக வேதியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் 2022-2023 என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரி தலைவர் அண. லெட்சுமணன் செட்டியார் தலைமை தாங்கி தொடங்கி…