பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
சிவகங்கை நவ, 22 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர்…