Category: திருவண்ணாமலை

சூப்பர் ஸ்டாருக்கு இந்து முன்னணி கண்டனம்.

திருவண்ணாமலை ஜூலை, 5 நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சன்னிதானத்தில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் இந்து முன்னணி அமைப்பினர், கடவுள் சன்னிதானத்தில் அனைவரும்…

திருவண்ணாமலையில் சிறப்பு தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை ஜூலை, 2 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி தின சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பௌர்ணமி நாளில் பொது தரிசனத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு தரிசனம் மூலம் கோவிலுக்கு…

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவளத்திற்கு சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை மே, 3 பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வேலூர், விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து இரவு 9:50 மணிக்கு…

மோசடி செய்த வாலிபர் கைது.

திருவண்ணாமலை மார்ச், 14 ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி சாந்தி. இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை. இரண்டு பேர் கைது.

திருவண்ணாமலை பிப், 18 திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேரை அரியானாவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் ஏடிஎம்களை உடைத்து பிப்ரவரி 12ம் தேதி கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி…

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றம்

திருவண்ணாமலை‌ பிப், 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 18…

ஆழ்துளை கிணறுகளை மழை சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றும் திட்டம்.

திருவண்ணாமலை பிப், 2 சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் தச்சம்பாடி, ஓதலவாடி, மன்சூராபாத், ஆகிய கிராமங்களில் கூடுதல் ஆட்சியர் வீர பிரதாப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள், அண்ணா கிராமமறுமலர்ச்சி திட்டத்தில் சிமெண்ட்…

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்.

திருவண்ணாமலை ஜன, 16 ஆரணி சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. தமிழக முழுவதும் வருகிற 17 ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு…

நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்ட தேர் கிரீடம்.

திருவண்ணாமலை ஜன, 10 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது. இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு…

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி சான்றிதழ்.

திருவண்ணாமலை ஜன, 8 ஆரணி அடுத்த சம்புவராய நல்லூர் நடுக்குப்பம் சுற்றுவட்டார கிராமத்தில் 22 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் மூலம் 30 லட்சம் ரூபாய்…