Category: திருவண்ணாமலை

விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் இடங்கள் ஆய்வு.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 21 விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.…

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல்.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 19 வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் பதவிக்கு பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக…

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை ஆகஸ்ட், 12 திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கிரிவலம் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான…

அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் குறித்து பயிற்சி முகாம்

திருவண்ணாமலை ஆகஸ்ட், 11 திருவண்ணாமலையில் அரசு அலுவலர்கள் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கருவூல அலுவலர் முத்துசிலுப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அனைத்து துறை…

மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 10 சேத்துப்பட்டு எறும்பூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை மாவட்ட ஆட்சியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.…

கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா

திருவண்ணாமலை ஆகஸ்ட், 1 திருவண்ணாமலை திருவூடல் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்பில் கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.…

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்டரங்களில் நடைபெற்றது. திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை…

ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி கலெக்டர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஜூலை, 31 திருவண்ணாமலை ஆரணி ஆரணியில் 284 பள்ளி, கல்லூரி வாகனங்கள் உதவி ஆட்சியர் தனலட்சுமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. வாகனங்கள் ஆய்வு ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன அலுவலக வெளிவளாகத்தில்…