Category: திருவண்ணாமலை

அரசு பள்ளிகள், ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 14 திருவண்ணாலை நகராட்சி கீழ்நாத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியில் ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவர் பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தியதோடு மாணவர்களின் கல்வி தரம் குறித்தும், மாணவர்களுக்கு…

அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வின் விடைத்தாள்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென பழுது.

திருவண்ணாமலை செப், 13 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-7பி பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை 3 பதவிகளுக்கான எழுத்துதேர்வு கடந்த 10 ம் தேதியும், குரூப் 8 பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை 4 பதவிகளுக்கான எழுத்துத்…

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை செப்,10 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த புது அப்பேடு சின்னமலை குன்றின் மீது உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது

திருவண்ணாமலை செப், 10 திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மேற்பார்வையில், மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலர்கள் இணைந்து செங்கம் நகரத்தில் நடத்திய…

கண்டுபிடிக்கப்பட்ட கள்ளச்சாராயம். குற்றவாளிகளை தேடி வரும் காவல் துறையினர்.

திருவண்ணாமலை செப், 10 திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸகார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையிலான அணியினர் ஜமுனாமரத்தூர், பதிமலை காட்டு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 500 லிட்டர்…

அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 7 ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 111 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர், அவர்களுக்காக தமிழக அரசு ஆரணியை அடுத்த தச்சூர் சமத்துவபுரம் அருகாமையில் 111…

அரசு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.

திருவண்ணாமலை செப், 6 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர்…

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை செப், 2 கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட நாரியமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன் தலைமை தாங்கினார். சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால்,…

ஆரணி நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்.

திருவண்ணாமலை ஆக, 27 ஆரணி தமிழக அரசு நகரங்களின் தூய்மையினை மேம்படுத்திடவும் தூய்மை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கம் மூலம் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம்,…

புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு.

திருவண்ணாமலை ஆக, 26 திருவண்ணாமலை அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் புகழ், துணை…