Spread the love

திருவண்ணாமலை செப்,10

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த புது அப்பேடு சின்னமலை குன்றின் மீது உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *