Category: திருவண்ணாமலை

ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை அக், 1 கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர்…

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு.

திருவண்ணாமலை செப், 30 குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான பணிக்குழு, கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் இ-ஸ்ரம் மாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவற்றின் கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு, கார வகைகளின் விற்பனை தொடக்கம்.

திருவண்ணாமலை செப், 28 திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் காரவகைகளின் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்…

சாலையோர வியாபாரிகள் திடீர் மறியல்.

திருவண்ணாமலை செப், 27 செங்கத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மூலம் உத்தரவிடப்பட்டு இருந்தது. சிலர் கடைகளை அவர்களாகவே அகற்றிக்கொண்டனர். அகற்றப்படாத கடைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே…

வெள்ளூர் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடக்கம்.

திருவண்ணாமலை செப், 25 கண்ணமங்கலம் அருகே வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபாகலைவாணன் தலைமை…

கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப், 21 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் கிரிவலப்பாதையை மேம்படுத்துதல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர்…

ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருவண்ணாமலை செப், 20 ஆரணி களம்பூரில் இருந்து சந்தவாசல் செல்லும் பகுதியில் களம்பூர் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் சுரேஷ்பாபு, ஆனந்தபாபு ஆகிய இருவரும் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகின்றனர். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா.

திருவண்ணாமலை செப், 18 கலசபாக்கம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்கள் நிலத்தில் ரசாயனம், கலப்படம், பூச்சி கொல்லி மருந்து இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை…

மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை செப், 16 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ்…

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் கண்டெடுப்பு.

திருவண்ணாமலை செப், 15 ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் விளைசித்தேரி கிராமத்தின் சாலையோரம் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பம் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் என்பது உறுதியானது. அத்துடன் கோவிலுக்கு அருகிலேயே விஷ்ணு அல்லது சிவன்…