Category: திருவண்ணாமலை

மாநில இளையோர் தடகள போட்டி.

திருவண்ணாமலை அக், 17 மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் 36-வது மாநில இளையோர் தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவரும்,…

நீர்வரத்து கால்வாய் பாதையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருவண்ணாமலை அக், 16 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அப்போது நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராததால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள்…

கிரிவலப்பாதையில் நவீன நிழற்குடைகள் சுத்தம் செய்யும் பணி.

திருவண்ணாமலை அக், 14 திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இதில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27 ம் தேதி…

தண்டராம்பட்டில் மலைக்குறவர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை அக், 14 தண்டராம்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்று…

பழங்குடியின மக்கள் தர்ணா போராட்டம்.

திருவண்ணாமலை அக், 13 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள கெங்காவரம், தத்தனூர், அப்பேடு, நாச்சாவரம், ஈசத்தாங்கல் ஆகிய ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 75 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் கெங்காவரத்தில் 50 நபர்களுக்கு…

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை அக், 11 திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 100 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி…

ஆரணியில் பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு.

திருவண்ணாமலை அக், 9 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரணி நகரில் உள்ள 11 பட்டாசு கடைகளில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி திடீர் ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் தண்ணீர் வாளி நிறைத்து வைத்திருக்க வேண்டும், வெளிச்சம் அதிகம் தரக்கூடிய விளக்குகளை…

வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் ஐம்பொன் சிலைகள் கடத்தல்.

திருவண்ணாமலை அக், 6 வாணாபுரம் காவல் துணை ஆய்வாளர் உதயசூரியன் மற்றும் காவல்துறையினர் நூக்கம்பாடி அருகே இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா.

திருவண்ணாமலை அக், 5 வந்தவாசி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தையல் கலைஞர்களுக்கு உபகரணங்கள், சீருடை வழங்கும் விழா நடந்தது. வந்தவாசியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இலவச தையற்கலை பயிற்சி மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கும் விழா…

காந்தி பிறந்த நாள் விழாவில் துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை.

திருவண்ணாமலை அக், 3 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் கிராம தொழில்…