Category: திருவண்ணாமலை

அரிசி ஆலையில் சுற்று சூழல் அதிகாரிகள் ஆய்வு.

திருவண்ணாமலை நவ, 11 ஆரணி அடுத்த அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இதனால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகின்றது. மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மற்றும்…

கிரகணத்திலும் திறந்திருக்கும் திருவண்ணாமலை.

திருவண்ணாமலை நவ, 8 சந்திர கிரகணத்தின் போது மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, ஸ்ரீரங்கம், பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் புகழ்பெற்ற கோவில்களில் நடை சாத்தப்படும். அதே நேரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வழக்கம்போல பூஜைகள் தொடரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். காரணம்…

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்.

திருவண்ணாமலை நவ, 7 கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் இயற்கை வேளாண்மை விவசாய பண்ணையில் காய்கறிகளை இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்வது சம்பந்தமாக ஆலோசனை பயிற்சி நடைபெற்றது. மருசூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தனி வேன் மூலம் படவேடு வந்து பஞ்ச…

குப்பநத்தம் அணையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஆய்வு.

திருவண்ணாமலை நவ, 1 செங்கம் அருகே ஜவ்வாதுமலை மலை அடிவாரப் பகுதியில் குப்பநத்தம் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இன்று கோவையில் இருந்து பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் வந்து நேரில் ஆய்வு செய்தனர். அணையின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு…

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு .

திருவண்ணாமலை அக், 30 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24 மீ தேதி தொடங்கி டிசம்பர் 10 ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள்…

பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்.

திருவண்ணாமலை அக், 28 வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓடு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க…

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.

திருவண்ணாமலை அக், 27 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ‌தலைமை தாங்குகிறார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

ஆரணி பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி.

திருவண்ணாமலை அக், 25 திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வருவாய் மிக்க நகரமாக ஆரணி நகராட்சி விளங்கி வருகிறது. இங்கு வருவாய்மிக்க தொழிலாக நெல், அரிசி வியாபாரம், அரிசி உற்பத்தி, பட்டு சேலை தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில்இருந்தும், பிற…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

திருவண்ணாமலை அக், 21 திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் 15வது சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி…

பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த ஆய்வு.

திருவண்ணாமலை அக், 19 வந்தவாசி பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து உதவி ஆட்சியர் அனாமிகா ஆய்வு மேற்கொண்டார். இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் உள்ளிட்ட…