Category: திருவண்ணாமலை

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாராட்டு.

திருவண்ணாமலை டிச, 9 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். கிரிவலப் பாதையை தூய்மை பணி மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா.

திருவண்ணாமலை டிச, 6 இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்திருவிழாவின்…

ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம்.

திருவண்ணாமலை டிச, 1 ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆரணி வட்டக் கிளையின் பேரவை கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலர் சங்க கட்டிடத்தில் வட்ட கிளை…

தீபத்திருவிழாவில் பயன்படுத்த ஆவின் நெய் கொள்முதல்.

திருவண்ணாமலை நவ, 29 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்ற பயன்படுத்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆவின் நெய் 4,500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 6ம் தேதி அன்று 2 ஆயிரத்து 668 அடி உயரம்…

கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்.

திருவண்ணாமலை நவ, 27 திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள்…

கோவில்களில் பிரதோஷ வழிபாடு.

திருவண்ணாமலை நவ, 23 கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரம்…

ஜவ்வாதுமலை சுற்றுலா மாளிகை கட்டிட பணிகள் ஆய்வு.

திருவண்ணாமலை நவ, 19 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியிக்கு உட்பட ஜவ்வாதுமலை அமைந்துள்ளது இம்ம லையை சுற்றுலாத்தலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அடுத்து, அமைச்சர் எ.வ. வேலு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் விஐபி, விவிஐபி…

திருவண்ணாமலை மகா தீப விழாவுக்கு 12 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு.

திருவண்ணாமலை நவ, 17 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக…

அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருவண்ணாமலை நவ, 15 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 26 ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 6 ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாமி உற்சவ வாகனங்கள் மற்றும்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்மார்ட் காவலர் ஆப் மூலம் கண்காணிப்பு.

திருவண்ணாமலை நவ, 13 தமிழக காவல் துறையில் புதிதாக ‘ஸ்மார்ட் காவலர் இ- பீட்’ முறையானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையானது, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 7 காவல் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…