Spread the love

திருவண்ணாமலை நவ, 21

தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசு சார்பில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகள் வசதிக்காக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். www.tnstc mobile app மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *