Category: மாநில செய்திகள்

₹2000 நோட்டு குறித்து RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புதுடெல்லி ஜூலை, 2 திரும்பப் பெற்று 2 ஆண்டுகள் ஆகியும், இன்னும் ₹6,099 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக RBI தெரிவித்துள்ளது. மே 2023-ல் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்ட போது, ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள்…

விமான விபத்து: 259 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

அகமதாபாத் ஜூன், 24 அகமதாபாத் விமான விபத்தில் பலியான 274 பேரில், 259 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குடும்பத்தினரின் டிஎன்ஏ-வை ஒப்பிட்டு, பரிசோதனை நடத்தியதில் அவை யாருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 259 உடல்களில் 256 உடல்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.…

டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி..!

புதுடெல்லி ஜூன், 24 டெங்கு, சிக்குன்குனியாவுக்கு விரைவில் தடுப்பூசி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர் ராஜேஷ் சுதிர், டெங்கு தடுப்பூசிக்கான முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக கூறியுள்ளார். சிக்குன் குனியா தடுப்பூசியின்…

பிஹாரில் மின்னல் தாக்கி 12 பேர் பலி.

பீஹார் ஜூன், 18 பிஹாரில் இடி மின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், தலா ₹4 லட்சம் இழப்பீடு வழங்க அதிகாரிகளுக்கு…

சுழன்றடித்த சூறாவளியால் ₹126 கோடிக்கு இழப்பு.

கேரளா ஜூன், 1 அதீத வெப்பம், கனமழை, வெள்ளத்திற்குப் பின் சூறாவளியும் தன் பங்குக்கு கேரளாவை புரட்டி எடுத்திருக்கிறது. மணிக்கு 60 – 70 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள், தொலைதொடர்பு கம்பிகளும் அறுந்து…

சமையல் எண்ணெய் விலை குறைவு.

புதுடெல்லி ஜூன், 1 கச்சா எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரியை மத்திய அரசு 10% வரை குறைத்துள்ளது. இதனால் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரி 27.5% இருந்து 16.5 % இருக்கும்.…

கனமழை, நிலச்சரிவு.. ஒரே நாளில் 32 பேர் உயிரிழப்பு.

அருணாச்சல பிரதேசம் ஜூன், 1 அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால்…

சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம்: ஐநாவில் இந்தியா விளக்கம்

புதுடெல்லி மே, 25 ‘ஆயுத மோதலில் தண்ணீரைப் பாதுகாத்தல் பொதுமக்களின் உயிர்களை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா மீது 3 போர்களையும் ஆயிரக்கணக்கான தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தியதன் மூலம் சிந்து நதிநீர்…

UPSC தேர்வுக்கு ஆதார் கட்டாயம்!

புதுடெல்லி மே, 25 யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதாரை குறிப்பிடும் நடைமுறையை கொண்டுவர இருப்பதாக அதன் தலைவர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் 2 நாள்கள் நடக்கும் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய தலைவர்கள் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், அரசுத்…

கேரளாவில் பரவும் கொரோனா: அச்சத்தில் தமிழகம்

கேரளா மே, 25 கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 273 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து TN வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள…