Category: மாநில செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமீன் மனு இன்று விசாரணை.

புதுடெல்லி செப், 5 டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, SC ல் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை…

வேறு மாநில ஆளுநர் பதவி கேட்கும் இல. கணேசன்.

புதுடெல்லி செப், 3 டெல்லியில் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாகாலாந்து ஆளுநர் இல். கணேசன் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் கட்சியின் தனக்கு பிறகு வந்த பலர் பெரிய மாநிலங்களில் ஆளுநராக பதவி வகிப்பதை சுட்டிக்காட்டி தனக்கும் பெரிய…

சட்ட ஆணையம் அமைக்க திரௌபதி முர்மு ஒப்புதல்.

புதுடெல்லி செப், 3 23வது சட்ட ஆணையம் அமைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட ஆணைய பதவிக்காலம் 2024 செப்டம்பர் 1 முதல் 2027 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆகும். சட்ட ஆணையத்தில் 1…

பெண் மருத்துவர் கொலை முன்னாள் கல்லூரி முதல்வர் கைது.

கொல்கத்தா செப், 3 கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் அந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மருத்துவர் கொலை சம்பவத்திற்கு பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட அவரிடம் உண்மையை கண்டறியும் சோதனையை…

ராணுவத்தை மேம்படுத்த நவீன ஆயுதங்களுக்கு ஒப்புதல்.

புதுடெல்லி செப், 3 இந்திய கடற்படைக்கு 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏழு நவீன போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவத்திற்கு 1200 நவீன டாங்கிகள் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு இன்று ஒப்புதல் அளிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 1.3 லட்சம் கோடி…

புழக்கதில் உள்ள 2000 நோட்டுகள் எவ்வளவு?

புதுடெல்லி செப், 3 பொதுமக்களிடம் ₹7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. கடந்த 2023 மே 19 அன்று நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தபோது ₹3.56 லட்சம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் தற்போது…

நீரில் மூழ்கிய தெலுங்கானாவில் 110 கிராமங்கள்.

ஆந்திரா செஃப், 2 கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திராவிலும் வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.…

மோடி அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டம்.

புதுடெல்லி ஆக, 25 மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 26 ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடக்க உள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விலை பொருள்களில் எம் எஸ் பி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பட்ஜெட்டில் விவசாயிகளை…

B.A பாடப்புத்தகத்தில் தூய்மை பணியாளரின் பாடம்.

கேரளா ஆக, 24 கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி ஏ, எம் ஏ பாடத்திட்டத்தில் தூய்மை பணியாளரான தனுஜா குமாரி எழுதிய புத்தகம் இடம்பெற்றுள்ளது. தனுஜா தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை செங்கல் சூளையிலே என்ட ஜீவிதம் என்ற புத்தகமாக எழுதியுள்ளார். சுதந்திர…

வினாடி வினா போட்டி நடத்தும் RBI.

புதுடெல்லி ஆக, 23 இந்திய அளவில் கல்லூரி மாணவர்கள் இடையே வினாடி வினா போட்டிகள் நடத்த ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. வங்கியின் 90 ஆண்டு கால செயல்பாடுகளை நினைவு கூறும் வகையில் இளங்கலை பயின்று வரும் மாணவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.…