Category: மாநில செய்திகள்

கனமழையால் டெல்லியில் விமான சேவை பாதிப்பு.

புதுடெல்லி மே, 25 டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. டெல்லியில் தரையிறங்க வேண்டிய 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. புறப்பட வேண்டிய சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் மிகுந்த…

இனி ரயிலில் பயணித்தால் ₹1000 அபராதம்!

புதுடெல்லி மே, 22 ஜாலி என நினைத்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்பவர்கள், படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே செக் வைத்துள்ளது. இனி, இவ்வாறு பயணித்து அதிகாரிகளிடம் மாட்டினால், அவர்களுக்கு ₹1000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்படி…

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏப், 24 திருப்பதியில் வரும் ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஆர்வத்துடன் தனது…

வெளிநாட்டு பயணம் ரத்து.. நாடு திரும்பும் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி ஏப், 23 பஹல்காம் தாக்குதலை அடுத்து தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக நாடு திரும்ப உள்ளார். இந்த கடினமான மற்றும் துயரமான நேரத்தில் நம் மக்களுடன் இருக்க, அவர் இந்தியாவுக்குத் திரும்ப…

பிரபல தொழிலதிபர் சுப்பையா வி ஷெட்டி காலமானார்

சென்னை ஏப், 18 பிரபல தொழிலதிபரான சுப்பையா வி ஷெட்டி (92) மாரடைப்பால் காலமானார். கர்நாடகாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள ராமகிருஷ்ணா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், உடுப்பி ஹோட்டல்கள் தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு பல லட்சம் பேருக்கு கல்வி…

வடமாநில சுற்றுலா.. விமான கட்டணம் 48% அதிகரிப்பு

ஸ்ரீநகர் ஏப், 15 கோடை விடுமுறையை கழிக்க பலரும் ஜில்லென இருக்கும் ஸ்ரீநகர், மணாலி, டேராடூன் போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதையொட்டி, அங்கு செல்வதற்கான விமானக் கட்டணம் 48% வரை அதிகரித்துள்ளது. எனினும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 2.4%தான் கட்டணம்…

ஓயோ நிறுவனர் மீது வழக்குப்பதிவு.

ஜெய்ப்பூர் ஏப், 15 ஜெய்ப்பூரில் மோசடி புகாரின் அடிப்படையில் ஓயோ உரிமையாளர் ரிதேஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓயோ தளத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவலால் தங்களுக்கு 2.66 கோடிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளதாக சம்ஸ்காரா என்ற விடுதியின் உரிமையாளர் புகாரளித்துள்ளார்.…

மிரட்டல் கடிதம்.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.

ஜெய்ப்பூர் ஏப், 8 255 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து வெடி குண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. பயணிகள்…

இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர்

புதுடெல்லி ஏப், 3 பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் செய்ய உள்ளார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ்…

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

புதுடெல்லி மார்ச், 23 CUET – UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (மார்ச் 22) நிறைவடைந்தது.…