Category: மாநில செய்திகள்

நதிநீர் இணைப்பு சாத்தியமா? அமைச்சர் பதில்.

புதுடெல்லி மார்ச், 22 மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவானால் மட்டுமே, நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், நதிநீர் இணைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்திய அரசு…

80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மார்ச், 21 சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

இருமுடி இல்லாமல் சபரிமலை செல்ல கட்டுப்பாடு.

கேரளா மார்ச், 19 இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் காலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர்…

67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை.

புதுடெல்லி மார்ச், 18 தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் லஸ்கர் இ தொய்பா, காலிஸ்தான், ஜிந்தாபாத் படை உள்ளிட்ட 67 அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிரான…

மொத்த விலை பணவீக்கம் உயர்வு.

புதுடெல்லி மார்ச், 18 நாட்டின் மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.38 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும் கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20 சதவீதமாகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள்…

8 தொகுதிகளை இழக்கும் தமிழகம்.

புதுடெல்லி பிப், 26 மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதியில் தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநிலங்கள் தலா 8 தொகுதிகளை இழக்க நேரிடும். மேற்கு வங்கம் 4, ஒடிசா 3, கர்நாடகம் 2, ஹிமாச்சல்,…

இந்தியாவை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு அமைச்சர்.

புதுடெல்லி பிப், 23 கொரோனா பெருந்தொற்றின் போது இந்தியா சரியான சமயத்தில் கை கொடுத்தால் தான் நிறைய உயிர்களை காப்பாற்ற முடிந்ததாக கயானாவின் சுகாதார அமைச்சர் பிராங்க் அந்தோணி நன்றி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை வழங்க பிற நாடுகள் யோசித்துக் கொண்டிருந்தபோது சற்றும்…

மாநில அரசுகளின் உரிமை பறிப்பு.

புதுடெல்லி பிப், 22 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என் ஓ சி சான்று தரும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு பறித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்க இனி சிஜி இடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மீது ஆட்சேபனை…

டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்.

புதுடெல்லி பிப், 22 டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்று இணையதளத்தில் அனைத்து விபரங்களையும் மார்ச் 22 ல் டான்செட், மார்ச் 23 ல் சீட்டா தேர்வு நடைபெற உள்ளது. தமிழக அரசு…

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்.

புதுடெல்லி பிப், 13 ஆர்பிஐ புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் முன்னாள் ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய்…