Category: அரியலூர்

மக்கள் நீதிமன்றத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு

அரியலூர் ஆகஸ்ட், 14 அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இங்கு குற்ற வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகள் போன்றவற்றிற்கு வழக்காடிகளின் சமாதானம்…

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

அரியலூர் ஆகஸ்ட், 12 விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற ஊர்கள் கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர்…

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஆகஸ்ட் 11 மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் பார்வதி, ரேவதி…

ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்களுடன் பொதுமக்கள் முற்றுகை-சாலை மறியல்

தாமரைக்குளம் ஆகஸ்ட், 9 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 318 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்…

கிராமத்தில் தார் சாலை அமைக்க கோரிக்கை.

அரியலூர் ஆகஸ்ட், 8 கீழக்காடு கிராமம் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியை சேர்ந்த குக்கிராமம் கீழக்காடு. இங்கு 500 ஏக்கர் புஞ்சை நிலங்கள் உள்ளன. நிலக்கடலை, உளுந்து, பயிறு, எள்ளு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி பயிர்களும், சவுக்கு…

ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறி குளம்போல் தேங்கிய தண்ணீர்.

கீழப்பழுவூர் ஆகஸ்ட், 7 அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள திடீர் குப்பத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி மற்றும் அடிபம்பு அமைக்கப்பட்டு, குடிநீர்…

வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் புகுந்த தண்ணீர்

அரியலூர் ஆகஸ்ட், 6 குலமாணிக்கம் கிராமத்தில் இருந்து அணைக்கரை வரை கொள்ளிடம் ஆறு 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. காவிரி ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும்போது, கொள்ளிடத்தில் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த 2005-ம் ஆண்டு 4 லட்சம்…

அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு

அரியலூர் ஆகஸ்ட், 5 அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கீழ்க்காணும் நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 8-ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், 10-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 11-ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும்,…

பலத்த மழை காரணமாக மரம் சரிந்து விழுந்தது.

அரியலூர் ஆகஸ்ட் 4, அரியலூரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பவுண்டு தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 50 அடி உயரமுள்ள தென்னை மரம் நேற்று சாய்ந்து கீழே விழுந்தது. மேலும் அருகே இருந்த…

ஜெயங்கொண்டத்தில் இருந்து கழுமங்கலம் கிராமத்திற்கு கூடுதல் பேருந்து .

அரியலூர் ஆகஸ்ட், 1 அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்கலம் கிராமமக்களின் நீண்ட நாள்…