மக்கள் நீதிமன்றத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு
அரியலூர் ஆகஸ்ட், 14 அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இங்கு குற்ற வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகள் போன்றவற்றிற்கு வழக்காடிகளின் சமாதானம்…