Category: அரியலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் முற்றுகை போராட்டம்.

அரியலூர் செப், 4 அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு…

குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி தொடக்கம்

அரியலூர் ஆக, 30 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்1 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வருகிற 2 ம்தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து…

தமிழகத்தில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

அரியலூர் ஆக, 29 தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,500 சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு சமூக சேவைகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 75…

மதுபாட்டில்கள் பறிமுதல். குற்றவாளிகள் கைது.

அரியலூர் ஆக, 28 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் துணை ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவல் துறையினர். நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை…

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

அரியலூர் ஆக, 27 அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 109 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கலைக்கல்லூரி மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி.

அரியலூர் ஆகஸ்ட், 26 ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கணிதம் நீங்களாக அனைத்து துறைகளிலும் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 24 ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து,…

மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்.

அரியலூர் ஆக, 25 அரியலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி கடந்த ஆண்டு செயல்பட தொடங்கியது. இதில் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில்‌ மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சித்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி…

உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை.

அரியலூர் ஆகஸ்ட், 23 உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் நேற்று மாலை குறைந்து பரவலாக குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதில்…

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

அரியலூர் ஆகஸ்ட், 20 செந்துறை அருகே உள்ள பாளையக்குடி கிராமம் கீழத்தெருவில் கடந்த ஒரு மாதமாக சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் பழுதடைந்ததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம்…

மத்திய அரசைப்போன்று மாநில அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்.

அரியலூர் ஆகஸ்ட், 17 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில்,…