Category: அரியலூர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் செப், 17 அரியலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலக்குடியிருப்பில் உள்ள மைய சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும்…

தற்காலிக பட்டாசு சில்லறை வணிகத்திற்கான உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம்.

அரியலூர் செப், 15 தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் அரியலூர் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்து கொள்ள தற்காலிக உரிமம் கோரும்…

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்.

அரியலூர் செப், 14 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சோழங்குறிச்சி செல்லும் பாதை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க…

டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.

அரியலூர் செப், 13 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 251 மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராம மக்கள்…

காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள்.

அரியலூர் செப், 11 அரியலூர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 22 கனரக வாகனங்கள் சரியான முறையில் சாலை விதிகளை பின்பற்றாத காரணத்தினாலும், தார்ப்பாய்…

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னிவனம் சிவன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர் செப், 9 செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால்…

தா.பழூர் அருகே இலங்கை துணை உயர் ஆணையர் கோவிலில் சாமி தரிசனம்.

அரியலூர் செப், 8 தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஆணையராக இருப்பவர் கலாநிதி துரைசாமி வெங்கடேஸ்வரன். இவர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்தநிலையில் நேற்று தனது சொந்த பயணமாக அரியலூர் மாவட்டம் தா.பழூர்…

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்.

அரியலூர் செப், 7 தா.பழூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய அளவிலான குறுவட்ட போட்டிகள் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த சாத்தம்பாடி, குணமங்கலம், கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சுத்தமல்லி,கோடாலிகருப்பூர், சிலால் உள்ளிட்ட 11 பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டியில்…

புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 தொடக்க விழா.

அரியலூர் செப், 6 தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

அரியலூர் செப், 5 ஆதார் எண் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில்…