முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் செப், 17 அரியலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலக்குடியிருப்பில் உள்ள மைய சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி மற்றும் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும்…