Category: அரியலூர்

முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம்.

அரியலூர் செப், 28 ஆண்டிமடத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சூசைராஜ் ஆகியோர் முன்னிலை…

இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

அரியலூர் செப், 27 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் தா.பழூர் அருகே…

தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு.

அரியலூர் செப், 26 ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தெற்கு பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அரியலூர் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், உடையார்பாளையம் கல்வி மாவட்ட செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பிரபாகரன், ராஜ்குமார்…

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.

அரியலூர் செப், 24 கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வந்த போதிலும் ஆங்காங்கு மாவட்டங்களில் ஒரு சில பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவ்வகையில்அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 12 பேர்…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

அரியலூர் செப், 23 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது.…

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு காவல்துறை துணை தலைவர் பாராட்டு.

அரியலூர் செப், 22 திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் சரவணசுந்தர் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவில்…

ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் செப், 21 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை…

ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கோரிக்கை.

அரியலூர் செப், 20 அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக தினமும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டுவாஞ்சேரி சாலையில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து ஒலிப்பெருக்கி மூலம் காவல்…

மக்காச்சோளம் சாகுபடி. விவசாயிகள் ஆர்வம்.

அரியலூர் செப், 19 அரியலூர் மாவட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக உடையார்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பருத்தி, முந்திரி சாகுபடி செய்த விவசாயிகளும் தற்போது மக்காச்சோளம் பயிரிடுவதில் ஆர்வம்…

மணல் கடத்திய 3 பேர் காவல் துறையினரால் கைது.

அரியலூர் செப், 18 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே காடுெவட்டாங்குறிச்சி பகுதியில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் கொளஞ்சிநாதன் தனது உதவியாளருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓடை மணலை மாட்டு…