Spread the love

அரியலூர் செப், 24

கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வந்த போதிலும் ஆங்காங்கு மாவட்டங்களில் ஒரு சில பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவ்வகையில்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 12 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 138 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *