Category: அரியலூர்

கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடவு.

அரியலூர் அக், 11 அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அரியலூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கல்லூரி புல முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, பனை விதைகளை…

ஜெயங்கொண்டம் புதிய பஸ் நிலையத்தில் கழிவறை இல்லாததால் பயணிகள் கடும் அவதி.

அரியலூர் அக், 10 ஜெயங்கொண்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய கட்டிடம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை. இதனால் முதியவர்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட…

இலவச கண் மருத்துவ முகாம்.

அரியலூர் அக், 8 அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இம்முகாமில் கண்…

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 7 அரியலூரில் உள்ள நல வாரிய அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5…

சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் அகற்றம்.

அரியலூர் அக், 4 அரியலூர் கீரைக்கார தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலையின் நடுவில் 2 மின்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இதில் ஒரு மின்கம்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு இரும்பு மின் கம்பம் நட்டபோது,…

காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்ற 5 பேர் கைது.

அரியலூர் அக், 3 தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, துணை ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தா.பழூர் அருகே உள்ள சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை…

கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேட்டில் அகழாய்வு பணி நிறைவு.

அரியலூர் அக், 2 அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வந்தது. இந்த அகழாய்வு பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ம் தேதி…

விற்பனை பொருட்களில் திடீர் தீ விபத்து.

அரியலூர் அக், 1 ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் கணேஷ் என்பவர் காலணி, ஷூக்கள் மற்றும் பேக்குகள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்கள், பேக்குகள் மாடி அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த…

நுகர்வோர் ஆணையங்களின் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

அரியலூர் செப், 30 அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர்…

கல்வி மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு.

அரியலூர் செப், 29 கடந்த 25 ஆண்டுகளாக உடையார்பாளையம் கல்வி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி அலுவலகத்தை அரியலூருக்கு இடம் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள கல்வி…