Category: அரியலூர்

பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்.

அரியலூர் அக், 24 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசு தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி…

முதலமைச்சர் விழாவுக்கான ஏற்பாடுகள் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு.

அரியலூர் அக், 22 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகிற 5 ம் தேதி வருகிறார். இதையொட்டி, அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த…

காலை உணவின் தரம் குறித்து செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.

அரியலூர் அக், 21 ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 189 மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர். நேற்று காலை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவான உப்புமா, சாம்பார் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவ-…

கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு அரசு பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கம்.

அரியலூர் அக், 20 அரியலூர் சிறப்பு பஸ்கள் தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பொதுமக்கள் எளிதாகவும், எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து…

கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

அரியலூர் அக், 19 அரியலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளர் அகிலா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ்…

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

அரியலூர் அக், 17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை…

அரியலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 15 அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக. மாவட்ட இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தெய்வ இளைய ராஜன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.…

விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அக், 15 கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 75 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு…

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை.

அரியலூர் அக், 14 ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை முன்னிலை வகித்தார். மேலும் மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் முதலிடம்.

அரியலூர் அக், 13 இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை கண்டறிந்து நீக்கவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம்…