Category: அரியலூர்

துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

அரியலூர் நவ, 5 திருமானூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். தேசியக் குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், ராமநாதன்,…

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்.

அரியலூர் நவ, 4 அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அவர்களது ஆடு,மாடு, கோழிகளை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவ குழுவினர் அவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.

தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம்.

அரியலூர் நவ, 3 ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய…

ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை.

அரியலூர் நவ, 2 ரேஷன் கடையை முற்றுகை அரியலூர் நகராட்சியின் 15வது வார்டில் கீழத் தெருவில் ஒரு ரேஷன் கடை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடையில் 1,414 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. அரியலூர் நகரிலேயே…

தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாமக தலைவர் ஆய்வு.

அரியலூர் அக், 31 சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். நேற்று அவர் அரியலூர் வாரணவாசியில் உள்ள பழமையான தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது 242 உயிரினங்களின்…

இந்திய அணியில் அரியலூர் வீரர்கள் 3 பேர் தேர்வு.

அரியலூர் அக், 30 தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் 2 ம்தேதி முதல் 6 ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கான தேசிய அளவிலான தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில்…

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

அரியலூர் அக், 28 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் அறிவுறுத்தலின் படி, உடையார்பாளையம் உட்பட்ட பகுதிகளில் அரசு அறிவித்துள்ள சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான புதிய…

தமிழக அரசை கண்டித்து பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 28 தமிழ்நாட்டின் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட பாரதியஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாரதியஜனதா மாவட்ட தலைவர்…

ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.

அரியலூர் அக், 27 அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து தீபாவளி விடுமுறைக்கு பிறகு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக நேற்று ஏராளமான பயணிகள் அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். பல்லவன், வைகை அதிவிரைவு ரெயிலில் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில்…

தா.பழூரில் 30 ம்தேதி சூரசம்ஹாரம்.

அரியலூர் அக், 26 தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு…