Category: அரியலூர்

அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.

அரியலூர் நவ, 22 அரியலூர் மாவட்டத்தில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தலைமையில், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு ‘சீல்’

அரியலூர் நவ, 21 அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதை ஏலம் எடுத்தவர்கள் பலர் வாடகை செலுத்தாமல் நிலவை வைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின்…

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி.

அரியலூர் நவ, 19 அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை…

புதிய காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

அரியலூர் நவ, 17 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த கலைக்திரவன் மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணி மாறுதல் பெற்று சென்றார். இதனையடுத்து தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ராஜா…

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

அரியலூர் நவ, 15 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட…

கனத்த மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பியது.

அரியலூர் நவ, 13 உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது. இதில் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கழுமங்கலம், முனியத்தரியன்பட்டி, தத்தனூர், மணகெதி, வெண்மாண்கொண்டான், சொழங்குறிச்சி, கச்சிப் பெருமாள், துளாரங்குறிச்சி,…

புதிய நியாய விலைக் கடை திறப்பு.

அரியலூர் நவ, 11 அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர்…

இருளரின மக்கள் போராட்டம்.

அரியலூர் நவ, 10 அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு, கோவில் மற்றும் குடியிருப்பு பாதை கேட்டு மணகெதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் இருளரின…

தி.மு.க. பொதுக்கூட்டம்.

அரியலூர் நவ, 8 அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…

மண் வளத்திற்கும், மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் பார்த்தீனியம் செடிகள்.

அரியலூர் நவ, 6 பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டபோது இலவச இணைப்பாக இந்தியாவிற்குள் ஊடுருவி வேர் ஊன்றியது. படிப்படியாக நாடு முழுவதும் பரவி அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ளது. கருவேல மரங்களை அழிக்க முயன்றாலும்,…