Category: அரியலூர்

அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.

அரியலூர் டிச, 11 தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் விஜயபாரதி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ரேஷன் கடைகளுக்கு தனித்துறையை முதலமைச்சர் ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடை…

கொடி நாள் வசூல் பணி தொடக்கம்.

அரியலூர் டிச, 9 அரியலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் பணியை மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தொடக்கி வைத்தார். மேலும் கடந்த ஆண்டை போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்து றைகளின் ஒத்துழை ப்புடன் நிர்ணயி க்கப்பட்டுள்ள இலக்கைவிட கூடுதலாக வசூலித்து,…

ஆவின் பால் மக்கள் போராட்டம்‌.

அரியலூர் டிச, 8 அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அட்டைதாரர்களுக்கு மட்டும் பால் தருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில்லறை விற்பனையில் விநியோகிக்க கோரி பால் வாங்க வந்த பொதுமக்கள் ஆவின் பால் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்யாத…

பரவலாக பெய்த மழை.

அரியலூர் டிச, 6 அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர்…

வாக்காளர் சிறப்புத்திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்.

அரியலூர் டிச, 1 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படியும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படியும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்…

பெரம்பலூர், அரியலூரில் 30,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்.

அரியலூர் நவ, 29 அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3 கோடி மதிப்பீட்டில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஆய்வு.

அரியலூர் நவ, 29 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும்…

அரசு திட்டப்பணிகள். முதலமைச்சர் அடிக்கல் நாட்டி பங்கேற்பு.

அரியலூர் நவ, 28 கொல்லாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி…

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

அரியலூர் நவ, 26 ஜெயங்கொண்டத்தில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை உடையார்பாளையம்மாவட்ட வருவாய் அலுவலர் பரிமளம் துவக்கி வைத்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை மற்றும் ஜனவரி 1 முதல் 2023 அன்று அல்லது…

ஆம் ஆத்மி கட்சி கலந்தாய்வு கூட்டம்.

அரியலூர் நவ, 24 ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்…