Category: அரியலூர்

கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஜன, 4 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும்…

பத்து ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரை புதுப்பிக்க தகவல்.

அரியலூர் ஜன, 3 அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும் இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில்…

காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஜன, 1 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரியும், அந்த மருத்துவமனைக்கு புதிதாக வேறொரு இடத்தை தேர்வு செய்து, அதனை விரிவாக்கம்…

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை.

அரியலூர் டிச, 27 திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும் பேசினர். கரும்பு விவசாய…

நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

அரியலூர் டிச, 25 திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு ஆட்சியர் ரமணசரஸ்வதி சென்று, பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருள்களின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு…

நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம்.

அரியலூர் டிச, 20 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த…

எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் டிச, 18 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி.செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முறையான போட்டித் தேர்வின்…

எரிபொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.

அரியலூர் டிச, 16 தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள்…

வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை.

அரியலூர் டிச, 14 மீன்சுருட்டி அருகே விவசாயிகள் விடுத்த வேண்டுகோளில், மீன்சுருட்டி அருகே உள்ள அளவேரியில் பருவமழை காலங்களில் நிரம்பும் தண்ணீரை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் பயிரிட்டு வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதியில்…

ஆறு தங்கம் வென்று சாதனை படைத்த சிறுமி.

அரியலூர் டிச, 12 இலங்கையில் நடைபெற்ற 16வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வாணிக்கா என்ற மாணவி ஆறு தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். 7 வயது உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியா சார்பில்…