Tag: vanakambharatham

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு. மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 11 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேட் 3 குரூப் 7பி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு…

நகர் மன்ற தலைவர் தலைமையில் தூய்மைக்கான உறுதிமொழிகள் ஏற்பு.

கீழக்கரை செப், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளியில்“நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” என்ற…

ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் தசரா விழா ஏற்பாடுகள்.

பெங்களூரு செப், 11 கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 26ம் தேதி தொடங்கி அக்டோபர்…

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.

சேலம் செப், 10 ஆத்தூர் ஜோதி நகர் பகுதியில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் ஆயில் மற்றும் கிரீஸ் உள்ளிட்டவைகள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த குடோனில் இன்றுதீ விபத்து ஏற்பட்டது. மேலும் கட்டிடங்களும் இடிந்து விழுந்து பெருமளவில் தீ பற்றியது. ஆத்தூர் தீயணைப்பு…

கோத்தகிரி அருகே ரூ.9½ லட்சத்தில் அரசு பள்ளி பராமரிப்பு.

நீலகிரி செப், 10 கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கிராமத்தில் அரசு உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி உரிய பராமரிப்பின்றி இருந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த நீலகிரி…

திறந்த வெளியில் சுதந்திர விளையாட்டு. மக்கள் மகிழ்வுற வீதி விழா.

சென்னை செப், 10 பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கான திறந்த வெளியில் சுதந்திரமாக விளையாடி மகிழ வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நாளை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் 6.00…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி.

திருப்பதி செப், 10 ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி வந்தார். இதையடுத்து திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.…

வாலாஜாவில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்.

ராணிப்பேட்டை செப், 10 வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகலிர் கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆட்சியர்…

தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு.

நாமக்கல் செப், 10 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பில், ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு…

சீர்காழியில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை செப், 10 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள கறிக்குளம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்…