அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு. மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
தர்மபுரி செப், 11 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேட் 3 குரூப் 7பி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு…